தமிழ் பொலிஸ் அதிகாரி கொலை வழக்கு ; கருணா அணியினரின் உறுப்பினர் தற்கொலை முயற்சி

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் படுகொலையுடன் தொடர்புபட்டதாக கைதான கருணா அணியினரின் உறுப்பினர் திரவம் ஒன்றை (ஹாப்பீக்-மலசல கூடம் சுத்தப்படுத்தும் மருந்து) அருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை  அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பகுதியில் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர்   கருணா குழு உறுப்பினர்கள் என சந்தேகப்படும் சிலரால்  கடத்திக் கொல்லப்பட்ட நிலையில் முனைக்காடு மையானத்தில் புதைக்கப்பட்டதாக அண்மையில் … Continue reading தமிழ் பொலிஸ் அதிகாரி கொலை வழக்கு ; கருணா அணியினரின் உறுப்பினர் தற்கொலை முயற்சி